
மக்கள் போராட்டம் இயக்கத்தினால் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் இன்று (25) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டத்தின் போது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இப்போராட்டத்தை ஏற்பாடு செய்தவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே இந்த பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.












