‘அமைதியின் புன்னகை’ நூல் வெளியீடு

எழுத்தாளரும் சமூக ஆய்வு ஆர்வலருமான முகில்வாணன் இராசய்யா எழுதிய ‘அமைதியின் புன்னகை’ நூல் (17.9.2011) நேற்று மாலை சமாதானம் நிறுவனத்தினால் வெளியீட்டு வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு வில்லியம் ஓல்ற் மண்டபத்தில் சமதானம் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வெளியீட்டு விழாவில் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் டி.நவரூப ரஞ்சனி, கிழக்கு பல்கலைக்கழக விஞ்சான தாவரவியல் பீட சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஜெயசிங்கம், மற்றும் சமாதானம் நிறுவனத்தின் தலைவர் முஸம்மில் காதர் உட்பட பிருமகர்கள், முக்கியஸ்த்தர்கள் பிரமுகர்கள் எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது இவரின் நூல் வெளியீட்டு வைக்கப்பட்டதுடன் நூலாசிரியர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.