மாணவிகள் ஐந்து பேரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியரை தேடி பொலிஸார் வலைவீச்சு

திருக்கோவில் தங்கவேலாயுதபுரம் பிரதேசத்தில் பாடசாலை மாணவிகள் ஐந்து பேரை   துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியரை  பொலிஸார் தேடி வருகின்றனர்.

 பத்து வயதுடைய மாணவிகளே இவ்வாறு துஷ்பிரயோத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த மாணவிகள் கல்வி கற்கும் பாடசாலையின் ஆசிரியரே இவ்வாறு குறித்த மாணவிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.