புதுக்குடியிருப்பு கடற்கரையில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளது

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  புதுக்குடியிருப்பு கடற்கரையில், இன்று (31) காலை சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இச்ச்சடலம் முதலைக்குடாவை சேர்ந்த வசந்தகுமார் ( 30 வயது ) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது