மட்டக்களப்பு தற்கொலை தாக்குதல் தற்கொலையாளியின் தலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது


 மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இன்று காலை இடம்பெற்ற குண்டு தாக்குதலில் 29 பேர்  பலியாகியுள்ளனர் ,

தற்கொலை மேற்கொண்டவரின் தலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சிஜடி யினர் மேற்கொண்டு வருகின்றனர் .

இறந்தவர்களில் :
14 வயதுக்கு உட்பட்டோர் -  14 பேர் -  10 பெண்கள்  , 4 ஆண்கள்
 வயதானவர்கள்   -   8  ஆண்கள்  , 5  பெண்கள்
LIVE UPDATES CLICK HERE http://www.battinews.com/2019/04/srilanka-blast-live-updates.html

பேஸ்புக்கில் செய்திகளை   உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்துகொள்ளுங்கள்




செய்திகளை உடனுக்குடன் WhatsApp இல்  தெரிந்துகொள்ள 
  0771660248 இந்த இலக்கத்தை உங்கள் தொலைபேசியில் Battinews என Save பண்ணுங்கள் 
 உங்கள் WhatsApp இருந்து JOIN என மேலே குறிப்பிட்ட எமது இலக்கத்துக்கு ஒரு மெசேஜ் அனுப்புங்கள்