வித்தியாரம்பம் ஆரம்ப நிகழ்வு

இன்று வித்தியாரம்பம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்றது.வாழைச்சேனை ஸ்ரீ வீரையடி விநாயகர் ஆலயம்,கிண்ணையடி ஸ்ரீமாணிக்கப்பிள்ளையார் ஆலயம் போன்ற ஆலயங்களிலும்; வித்தியாரம்பம் சிறப்பாக நடைபெற்றது.

இன்றைய தினம் குழந்தைகளின் கை பிடித்து பரப்பி வைத்திருக்கும் நெல்லில் அல்லது அரிசியில் 'அ' என்று எழுதி கற்றுக்கொடுப்பது வித்தியாரம் எனப்படுகிறது.மேற்குறித்த நிகழ்வு சிவஸ்ரீ சண்முகம் குருக்கள் தலைமையில் நடைபெற்றது.