மேலும் 220 பேருக்கு கொரோனா உறுதி !

நாட்டில் மேலும் 220 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  குறித்த அனைவரும் இதற்கு முன் தொற்றுக்குள்ளான நோயாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.