சிறந்த நிா்வாகியாகிய சித்திரவேல் சசிதரன் அதிபா் பதவி உயர்வு !




சிறந்த நிா்வாகியாகிய சித்திரவேல் சசிதரன் அதிபா் அவா்கள் மூதூரை பிறப்பிடமாக கொண்டவா். இவா் தனது ஆரம்ப கல்வியை மூதூா் அந்தோணியாா் மத்திய மகா வித்தியாலயத்திலும் உயா்கல்வியை மட்/பட்டிருப்பு /களுதாவளை ம.வித்தியாலயத்திலும் . கற்று பேராதனை பல்கழைக்கழகத்தில் பட்டம் பெற்று சா்வோதய வங்கியின் நுவரலியா கிளையின் உதவி முகாமையாளராக கடமையாற்றியதுடன் .

1998 ஆம் ஆண்டு ஆசிாியா் சேவையில் இணைந்த இவா் மகிழடித்தீவு .பழுகாமம் கண்டுமணி . கோட்டடைக்கல்லாறு மகா வித்தியாலயத்திலும்  பொிய கல்லாறு மத்திய கல்லூாி ஆகிய பாடசாலைகளில் ஆசிாியராக கடமையாற்றியதுடன் பிரதி அதிபராக துறை நிலாவனை தமிழ் ம.வி கடமையாற்றினாா் .

அதிபராக சாந்திபுரம் விபுலானந்தா வித்தியாலயத்திலும் களுவாஞ்சிக்குடி விவேகானந்தா வித்தியாலயத்திலும் கடமையாற்றி தரம் 05 புவமைப்பரீட்சை சித்தி வீதங்களை 100 / அதிகாிக்க செய்தாா்

மேலும் கல்வித்துறையில் பல பட்டங்களையும் பெற்றுள்ளாா் பட்டப்பின் திறன் டிப்ளோமா பட்டபின் கல்வி டிப்ளோமா பாடசாலை முகாமைத்துவம் போன்ற பலபட்டங்களை பெற்ற அவா் ஆங்கில சிங்ஙள மொழி ஆளுமை சிறப்பாக உடையவா் என்பதுடன்
தற்போது பொியகல்லாறு உதயபுரம் தழிழ் வித்தியாலயத்தின் அதிபராக கடமையாற்றி வருவதுடன்
200-01-01 முதல் அதிபா் சேவையில் தரம் --1 பதவி உயா்வு பெற்றமைக்கு பாடசாலை சமூகமும் பெற்றோரும் நலன் விரும்பிகளும் வெகுவாக பாரட்டுகின்றனா் .