மித்தெனியவில் துப்பாக்கி சூடு - ஒருவர் பலி


மித்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் 52 வயதுடைய மலர்சாலை உரிமையாளர் ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.