New Diamond and Express Pearl கப்பல் தீ விபத்தின் போது இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவிற்கு இழப்பீடு வழங்குமாறு இந்தியா கோரியுள்ளதாக வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானதும் பிழையானதும் என கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
.
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost