
இச்சம்பவம் (இன்று01) சனி வடைபெற்றது. இதில்காயமடைந்த துவிச்சக்கர வண்டியில் பயணித்தபெரியநீலாவணைக்கிராமத்தைச் சேர்ந்த ச.விஜயரெத்தினம் (வயது65) படுகாயமடைந்த நிலையில் கல்முனை ஆதாரவைத்தியசாலையின் அவசரசிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார்சைக்கிளில் பயணித்த இளைஞன் பெரியகல்லாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை கல்முனை போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.