மண்முனை தென்மேற்கு கலாசார அலுவல்கள் திணைக்களமும் பிரதேச செயலகமும், பிரதேச கலாசார அதிகார சபையும் இணைந்து குறித்த வைகாசி பொங்கல் விழாவினை நடத்தியிருந்தனர்.
பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ் தலைமையின் கீழ் நடைபெற்ற பூசை வழிபாடுகளில், செயலக உத்தியோகத்தர்கள் கலாசார அதிகாரசபை உறுப்பினர்கள், மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.









.jpg)
.jpg)
.jpg)


.jpg)

