வட மாகாண கல்விப் பணிப்பாளர் கடமையை பொறுப்பேற்றார்

வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக பதவி உயர்வு பெற்ற யோ. ஜெயச்சந்திரன் இன்று (21) திங்கட்கிழமை தனது கடமையை வடக்கு மாகாண கல்வி திணைக்களத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கிழக்கு மாகாணத்தின் திருக்கோயில் கிராமத்தைச் சேர்ந்த இவர், மட்டக்களப்பு மேற்கு கல்விப் பணிப்பாளராக கடமையாற்றியவர் ஆவார்.