
மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி வலவாஹெங்குனவெவே தம்மரதன தேரர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று திங்கட்கிழமை (18) காலை முன்னிலையாகியுள்ளார்.
இரண்டு முறைப்பாடுகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி வலவாஹெங்குனவெவே தம்மரதன தேரர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.