மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள பெரியகல்லாறு மெதடிஸ்த மிஷன் தமிழ் பெண்கள் பாடசாலையில் தற்பொழுது வெளிவந்துள்ள 2025க்குரிய புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய 41 மாணவர்களில் 19 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றதோடு வலயத்தில் அதி கூடிய புள்ளியாக 174 புள்ளிகளைப் பெற்று சு.ஷஸ்வின் சித்தியடைந்து வலயத்திற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்கள்
சு.ஷஸ்வின் 174
ல.அபிலாஷ் 160
அ.யமிகா 157
ஜ.லகித்தியன் 154
ப.ஆருத்பவன் 151
சி.ஹேமராகேஷ் 150
கா.கதிஸ்ரன் 149
ப.கோஷார்ணியா 148
கு.திஜஸ்வின் 148
அ.டுர்க்கா 147
ச.ஹர்நிஷன் 142
சு ஷருன் 141
வி.பவிக்ஷன் 140
கே.டிசப்திகா 138
ப.ஆஞ்ஜெய்பவன் 138
றோ.கிறிஸ்டி ஜோயல் 136
ஜெ.குகேஷித் 134
வி.லுக்ஷித் 132
த.டனிஸ் 132
இப்பாடசாலை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தொடர்ந்து சாதித்து வருவதை காணக்கூடியதாகவுள்ளது. இதற்காக வழிகாட்டியாக இருந்த வலய அதிகாரிகள், உழைத்த ஆசிரியர், மற்றும் இணைந்து செயற்பட்ட அனைவருக்கும், பெற்றோர்களுக்கும் மகிழ்ச்சியையும், பாராட்டையும் அதிபர் பூ.கமலதாசன் தெரிவித்தார்.