வீடுகளை சுத்தம் செய்து பழைய நிலைக்கு கொண்டு வருவதற்காக 25,000 ரூபாய் மற்றும் இழப்பீடு வழங்குவதற்குத் தேவையான விண்ணப்பப் படிவத்தை தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் வெளியிட்டுள்ளது.
இதேவேளை, பாதுகாப்பு அமைச்சு மற்றும் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் ஆகியன இணைந்து நாட்டில் உள்ள மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு பேரிடரில் பாதிக்கப்பட்ட வீடுகளை மீள் கட்டமைக்க 25 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்குவது தொடர்பான வழிகாட்டலொன்றையும் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான விண்ணப்பப்படிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.


%20(1).jpeg)










