மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் மாணவனான இவர், நாவற்குடா கணக்குப்பிள்ளை வீதியைச் சேர்ந்த யூட்நிமால் தம்பதியினரின் புதல்வர் ஆவார். உயர்தரப் பரீட்சையில் 3 'A' சித்திகளைப் பெற்று, விஞ்ஞானப் பிரிவில் மாவட்ட ரீதியில் முதலிடத்தைப் பெற்று இவர் இந்தச் சாதனை படைத்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் விஞ்ஞானப் பிரிவில் முதலாம் இடம் பெற்ற மாணவன்
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் மாணவனான இவர், நாவற்குடா கணக்குப்பிள்ளை வீதியைச் சேர்ந்த யூட்நிமால் தம்பதியினரின் புதல்வர் ஆவார். உயர்தரப் பரீட்சையில் 3 'A' சித்திகளைப் பெற்று, விஞ்ஞானப் பிரிவில் மாவட்ட ரீதியில் முதலிடத்தைப் பெற்று இவர் இந்தச் சாதனை படைத்துள்ளார்.








.jpg)




