.jpeg)
வெல்லவாய பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மஹா ஆரகம, உல்கந்த பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
உல்கந்த மலைப்பகுதியின் பெரும் பகுதி இவ்வாறு மண்சரிவுக்குள்ளாகியுள்ளதுடன், பெரிய அளவிலான மண் மேடுகளும் பாரிய மரங்களும் வேரோடு சாய்ந்துள்ளது.
இந்த மண்சரிவு குறித்து உடனடியாக ஆராய்ந்து, தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக மொனராகலை மாவட்ட இடர் மேலாண்மை பிரிவு தெரிவித்துள்ளது.



.jpg)






.jpeg)
.jpg)
