நேற்று (4) குறித்த ஆலயத்தில் வௌ்ளி களவாடப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து விரைந்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் 2 சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.
கைதானவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.







.jpg)






