இதன்படி, ஓகஸ்ட் 27 முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை குறித்த சூரிய மின் உற்பத்தி அமைப்புகள் செயலிழக்கச் செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேசிய மின் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்காக இந்த தற்காலிக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


.jpg)

.jpg)
.jpg)
.jpg)


.jpg)
.jpg)
.jpg)

