பங்கதெனிய, குருக்குப்பனையைச் சேர்ந்த 28 வயது பெண் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அம்பிளாந்துறையைச் சேர்ந்த சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டு, கடந்த ஆகஸ்ட் 3 மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் இன்று (04) சிலாபம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.





.jpg)








