கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் இல்ல விளையாட்டு போட்டி - 2012

Siva -
கல்முனை கல்வி வலயத்திற்கு உற்பட்ட உவெஸ்லி உயர்தர பாடசாலையில்
27/02/2012 திகதி அன்றும் கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலையில்
29/02/2012 திகதி அன்றும் பாடசாலைகளின் இல்ல விளையாட்டு போட்டிகள்
நடைபெறவுள்ளன.
கிஷோ -

கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் இல்ல விளையாட்டு போட்டி - 2012

காலம் - 2012.02.27
நேரம் -   பி.ப 2.31 மணிக்கு
இடம் - கல்லூரி மைதானம்



தலைமை வே.பிரபாகரன் ( கல்லூரி அதிபர் )

பிரதம அதிதி மாண்புமிகு பி.தயாரத்ன (சிரேஷ்ட அமைச்சர் )

கௌரவ அதிதிகள்
M.T.A. தௌபீக் ( வலயகல்வி  பணிப்பாளர் கல்முனை )
K.லவநாதன் ( பிரதேச செயலாளர் கல்முனை தமிழ் பிரிவு )

விசேட அதிதிகள்
K.தயாசீலன்
Dr. N.ஸ்டான்லி ஜெயராஜ்
Mrs. தேவகருணா காந்திநாதன்

ஏனைய விசேட அதிதிகளாக
கல்முனை வலய பாடசாலை அதிபர்கள்,
முன்னால் அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோரும்.

அனைவரையும் அழைக்கின்றோம்.
- மாணவர்கள்

For More Informatin
Visit http://wesleyhighschool.blogspot.com/


கமு/உவெஸ்லி உயர்தரப் பாடசாலையின் 2012ம் ஆண்டிற்கான வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகள் நாளை மதியம் 2.30 (GMT+5.30) க்கு பாடசாலை மைதானத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. 
இதற்க்கான பயிற்சி மற்றும் ஒத்திகை நிகழ்வுகள் பாடசாலை மைதானத்தில் நாளை காலை 9மணி முதல் ஆரம்பமாகின்றன. இவற்றின் நேரடி வர்ணணை முதல் முறையாக ஒரு இணைய வானொலியில். கிழக்கிலங்கையின் கல்முனைப் பெருநகரில் இருந்து உலகெங்கும் ஒலிக்கும் "Rhythm FM" இல் நாளை காலை 9 மணிக்கு ஒலிபரப்பாகும் "காலை கதம்பம்" நிகழ்ச்சியில்
கேட்கலாம். உலகெங்கும் பரந்து வாழும் எமது பாடசாலையின் சொந்தங்கள் இணைந்து கொள்ள தரிசியுங்கள்