தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவர் சடலமாக மீட்பு

(படுவான் பாலகன்) கொக்கட்டிச்சோலை மகிழடித்தீவில் இன்று(16) வியாழக்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.



குறிஞ்சிகரை பிறப்பிடமாகவும் மகிழடித்தீவை வசிப்பிடமாகவும் கொண்ட 32வயதை உடைய அருணாசலம் கிருபாகரன் என இனங்காணப்பட்டுள்ளதுடன்.

இது தொடர்பாக பொலிஸ் மற்றும் மரண விசாரணை அதிகாரி ஆகியோர் உரிய விசாரணைகளை மேற்கொண்டு சடலம் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.