கிழக்கு மாகாண அரச தமிழிலக்கிய விழாவில் விருது பெறவுள்ளோர் விபரம்


 (செதுஜியந்தன்  காரைதீவு நிருபர் சகா )
கிழக்கு மாகாண அரச தமிழிலக்கிய விழா இம் முறை கல்முனையில் எதிர்வரும் 31ஆம் 01ஆம் 02ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் முன்னெடுத்து வருகின்றது.
இந் நிலையில் கிழக்குமாகாண அரச தமிழிலக்கிய விழாவில் வித்தகர் விருது. இளங்கலைஞர் விருது, சிறந்த தமிழிலக்கிய நூல்களுக்கான விருதுகளையும், பரிசுகளையும் பெறுபவர்கள் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாண வித்தகர் விருதுக்கு தெரிவாகியுள்ளோர் விபரம்
திருமதி கமலேஸ்வரி தவராஜரெட்ணம் (சாஸ்திரிய நடனத் துறைக்கு –பரதம்)
மாசிலாமணி கந்தசாமி (சிற்பத்துறைக்கு)
ஜனாப் காசி முஹம்மது முஹம்மத் பாறூக் (ஆக்க இலக்கியத் துறைக்கு)
கதிராமத்தம்பி மயில்வாகனம் (கூத்துஇ கிராமிய கலைத்துறைக்கு)
சிதம்பரப்பிள்ளை நவரத்தினம் (கலை இலக்கிய பல் துறைக்கு)
திருமதி தேவிகாராணி முருகுப்பிள்ளை (இசைத்துறைக்கு)
ஆதம்பாவா மீராகிபு (அசனார்) (இலக்கியத்துறைக்கு)
அப்துல் காதர் முகம்மது இப்ராஹீம் (இலக்கியத்துறைக்கு)
மாணிக்கம் வரதராஜா (இலக்கியத்துறைக்கு)
உதுமா லெப்பை முகம்மது அதீக் ( இலக்கியத்துறைக்கு)
சுப்பிரமணியம் அரசரெத்தினம் (இலக்கியத்துறைக்கு)
ஹாமிது லெப்பை அப்துல் குத்தூஸ் (கலை இலக்கிய பல் துறைக்கு)

இளங்கலைஞர் விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளோர் விபரம்
லக்ஸ்மன் சஞ்ஜித் (இசைத்துறைக்கு)
வெற்றிவேல் சசிகரன் (ஆக்க இலக்கியத்துறைக்கு)
கமால்தீன் நௌஷாத் (பாடலாக்கத் துறைக்கு)
மகேந்திரன் கேதீஸ்வரன் (கூத்துஇ கிராமியக்கலைத் துறைக்கு)
தங்கராசா ஜீவராஜ் (ஆவணமாக்கல் துறைக்கு)
தில்லைநாதன் பவித்ரன் (இலக்கியத் துறைக்கு)
திருமதி கலைமகள் சக்தீபன் (பரதத் துறைக்கு)
அகமது லெப்பை அன்ஸார் (கலை இலக்கிய பல்துறைக்கு)
பிர்தௌஸ் ஹஸன் அகமட் ஷpப்லி (ஆய்வுசார் செயற்பாடு துறைக்கு)
யோகேஸ்வரன் ஜகதாரினி (நடனத்துறைக்கு)

சிறந்த தமிழிலக்கிய நூல்களுக்கான பரிசு விபரம்
எம்.எம்.நௌஷாத் (சுயசிறுகதை –சொர்க்கபுரிச் சங்கதி)
சீ.கோபாலசிங்கம் (கவிக்கோ வெல்லவூர்க் கோபால்)- வரலாற்று நூல்மட்டக்களப்பு தேசம் வரலாறும் வழக்காறும்
பேராசிரியர் மானாகப்போடி செல்வராஜா( பாடசாலை முகாமைத்துவம் - அறிவியலும் தொழில் நுட்பமும்)
ஜே.வஹாப்தீன் (சுயநாவல் -குலைமுறிசல்)
கணபதிப்பிள்ளை விஸ்வலிங்கம்( நானாவித நூல்-ஆயிரம்வேரும் அருமருந்தும் மருத்துவச் சுருக்கம்)
வைத்தியகலாநிதி அருமைநாதன் ஸதீஸ்குமார் (புலமைத்துவம் மற்றும் ஆய்வுசார் படைப்பு – கொட்டியாபுரப்பற்று முதுசங்கள்)
மூத்ததம்பி அருளம்பலம் (ஆரையூர் அருள –சமயநூல் இறையின்பப் பாவாரம்)
சோ.இராசேந்திரம் (தாமரைத்தீவான் -சுயகவிதை –பொன்னகம் மீட்போம்)
திருமதி இந்திராணி புஸ்பராஜா ( சிறுவர் இலக்கியம் - சிறுவர் பூங்கா)

ஆகியோர் கிழக்குமாகாண தமிழிலக்கிய விழாவில் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.