மண்டூர் பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் புதிதாய் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ சித்திவினாயகர் ஆலய பிரதிஷ்டா மஹாகும்பாபிஷேக விஞ்ஞாபனம் இன்று (20.01.2019) காலை 9.35 மணிமுதல் 11.05 மணி வரையுள்ள சுப முகூர்த்த வேளையில் சிவஸ்ரீ.வ.கு.யோகராசா குருக்கள்(ஓய்வு நிலை அதிபர் J.P) தலைமையில் கிரிகால பூசைகள் ஆரம்பமானது.
. .
.
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4