எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த அறிவிப்பை எதிர்கட்சி தலைவரும், ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ சற்று முன் அறிவித்தார்.
கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்று வரும் பொதுஜன முன்னணியின் தேசிய மாநாட்டில் வைத்தே அவர் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
குறித்த அறிவிப்பை எதிர்கட்சி தலைவரும், ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ சற்று முன் அறிவித்தார்.
கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்று வரும் பொதுஜன முன்னணியின் தேசிய மாநாட்டில் வைத்தே அவர் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.