(Rishon simio)
பொத்துவில் , கோமாரி கொட்டுக்கல் கடற்கரை பிரதேசத்தில் யானை ஒன்று உயிரிழந்துள்ளது . நேற்றிரவு ஊருக்குள் வந்த யானைகளில் ஒரு யானை காட்டிற்கு செல்லமுடியாமல் நின்றுள்ளது .
வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகள் யானைக்கு வவுசர்களில் நீர் வழங்கி உயிரை காப்பாற்ற பல்வேறு முயற்சிகள் எடுத்தும் பலனளிக்கமால் யானை உயிரிழந்துள்ளது .
பொத்துவில் , கோமாரி கொட்டுக்கல் கடற்கரை பிரதேசத்தில் யானை ஒன்று உயிரிழந்துள்ளது . நேற்றிரவு ஊருக்குள் வந்த யானைகளில் ஒரு யானை காட்டிற்கு செல்லமுடியாமல் நின்றுள்ளது .
வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகள் யானைக்கு வவுசர்களில் நீர் வழங்கி உயிரை காப்பாற்ற பல்வேறு முயற்சிகள் எடுத்தும் பலனளிக்கமால் யானை உயிரிழந்துள்ளது .