ஊருக்குள் வந்த யானை ஒன்று உயிரிழந்துள்ளது !

(Rishon simio)

பொத்துவில் , கோமாரி கொட்டுக்கல் கடற்கரை பிரதேசத்தில்  யானை ஒன்று உயிரிழந்துள்ளது . நேற்றிரவு ஊருக்குள் வந்த யானைகளில் ஒரு யானை  காட்டிற்கு செல்லமுடியாமல் நின்றுள்ளது .
வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகள் யானைக்கு வவுசர்களில்  நீர் வழங்கி உயிரை காப்பாற்ற பல்வேறு முயற்சிகள் எடுத்தும் பலனளிக்கமால் யானை உயிரிழந்துள்ளது .









n