மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்னால் வீதியில் உயிரிழந்த நிலையில் கடந்த 20 ம் திகதி அடையாளம் காணாத நிலையில் சுமார் 65 வயதுடைய வயோதிபரின் சடலத்தை பொலிசார் மீட்டு மட்டு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது
குறித்த வயோதிபர் சாமி என அழைக்கப்பட்டு வந்தார் எனவும் வைத்தியசாலையின் முன்னால் வீதி ஓரத்தில் வசித்து வந்துள்ளார். எனவும் இவரை அடையாளம் தெரிந்தவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கோ அல்லது மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொலிஸ் நிலைய தொலைபேசி 065 2224422 இவ் இலக்கத்துக்கோ தொடர்பு கொள்ளுமாறு மட்டக்களப்பு தலைமையக பொலிசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.