ஜலனி பிரேமதாச கலந்துகொண்ட படுவான்கரையில் முதலாவது வெற்றிகரமான மாபெரும் பெண்கள் மாநாடு!!!

படுவான்கரையில் முதலாவது வெற்றிகரமான மாபெரும் பெண்கள் மாநாடு நேற்று போரைதீவில் இடம்பெற்றது



 மட்டக்களப்பு SPG அமைப்பின் தலைவர் ம.ஜெகவண்ணண் தலைமையில்  திருமதி. ஜலனி பிரேமதாச , ரோசி. சேனநாயக்க மற்றும் இன்னும் பல அதிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.

பல நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களின் பங்குபெற்றலோடு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.இதில் பெண்களுக்கான 10 சாசனங்கள் தொடர்பான விளக்கமும் அளிக்கப்பட்டது.

அனைவரும் கௌரவ சஜித் பிரேமதாச ஜயாவினை ஆதரிக்கும் முகமாக திடசங்கற்பமும் பூண்டனர்.