படுவான்கரையில் முதலாவது வெற்றிகரமான மாபெரும் பெண்கள் மாநாடு நேற்று போரைதீவில் இடம்பெற்றது
மட்டக்களப்பு SPG அமைப்பின் தலைவர் ம.ஜெகவண்ணண் தலைமையில் திருமதி. ஜலனி பிரேமதாச , ரோசி. சேனநாயக்க மற்றும் இன்னும் பல அதிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.
பல நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களின் பங்குபெற்றலோடு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.இதில் பெண்களுக்கான 10 சாசனங்கள் தொடர்பான விளக்கமும் அளிக்கப்பட்டது.
அனைவரும் கௌரவ சஜித் பிரேமதாச ஜயாவினை ஆதரிக்கும் முகமாக திடசங்கற்பமும் பூண்டனர்.
மட்டக்களப்பு SPG அமைப்பின் தலைவர் ம.ஜெகவண்ணண் தலைமையில் திருமதி. ஜலனி பிரேமதாச , ரோசி. சேனநாயக்க மற்றும் இன்னும் பல அதிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.
பல நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களின் பங்குபெற்றலோடு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.இதில் பெண்களுக்கான 10 சாசனங்கள் தொடர்பான விளக்கமும் அளிக்கப்பட்டது.
அனைவரும் கௌரவ சஜித் பிரேமதாச ஜயாவினை ஆதரிக்கும் முகமாக திடசங்கற்பமும் பூண்டனர்.