(சுதன்,துதி )
திருக்கோவில் கல்வி வலய மாணவர்களுக்கு வற்றி நியூஸ் ஊடாக சங்காரவேல் பவுண்டேசன் அமைப்பினால் அப்பியாச கொப்பிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு வற்றிநியூஸ் ஸ்தாபகர் DR.ஆர்.சயனொளிபவன் தலைமையில் நேற்று தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது .
திருக்கோவில் வலய பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 300 மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டன .
இந் நிகழ்வில் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் , CARE இன்டர்நேஷனல் நிறுவனத்தின் முன்னாள் திட்டமிடல் பணிப்பாளர் தங்கவடிவேல் , மட்டக்களப்பு மேற்கு வலய கல்வி பிரதிக் கல்வி பணிப்பாளர் ஹரிஹரராஜ் , பட்டிருப்பு வலய கோட்ட கல்வி பணிப்பாளர் அருள்ராஜா , சங்காரவேல் பவுண்டேசன் அமைப்பின் பொருளாளர் ரீ.குபேந்திரன் , மக்கள் வங்கி பிரதி முகாமையாளர் சுதாகரன் , கிராம சேவை உத்தியோகத்தர் இரா.ராஜரட்ணம் , தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலய முன்னாள் அதிபர் ஜெயந்தன் , தற்போதைய அதிபர் திருமதி.பாலகுமாரி தம்பிப்பிள்ளை , வற்றிநியூஸ் ஸ்தாபகர் DR.ஆர்.சயனொளிபவன் மற்றும் குழுவினர் மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகளை வழங்கி வைத்தனர் .
லண்டன் சிவன் கோவில் பொருளாளர் சுகுமார் சங்காரவேல் அவர்கள் வற்றிநியூஸ் ஸ்தாபகர் DR.ஆர்.சயனொளிபவன் ஊடாக வழங்கிய 200,000 ரூபா நிதியில் இவ் அப்பியாச கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டன .
புலம்பெயர் அமைப்புக்களின் உதவியுடன் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்திற்கு பத்து லட்சம் ரூபா நிதியில் வெள்ள நிவாரண பணிகள் வற்றிநியுஸினால் கடந்த இரண்டு வாரங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது .
BATTINEWS ஏனைய வெள்ள நிவாரண பணிகள்
1.விநாயகபுரத்தில் வெள்ள நிவாரணம் வழங்கி வைப்பு
2. சின்னத்தோட்டம் பகுதியில் நுளம்புவலை , உலர் உணவு நிவாரணப் பொருட்கள் வழங்கி வைப்பு
3. பொத்துவிலில் நிவாரணம் வழங்கிவைப்பு
4.ஆலையடிவேம்பு மக்களுக்கு நிவாரணம்.வழங்கி வைப்பு
5.சிற்றூளியர்களுக்கு நிவாரணம் வழங்கி வைப்பு







திருக்கோவில் கல்வி வலய மாணவர்களுக்கு வற்றி நியூஸ் ஊடாக சங்காரவேல் பவுண்டேசன் அமைப்பினால் அப்பியாச கொப்பிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு வற்றிநியூஸ் ஸ்தாபகர் DR.ஆர்.சயனொளிபவன் தலைமையில் நேற்று தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது .
திருக்கோவில் வலய பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 300 மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டன .
இந் நிகழ்வில் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் , CARE இன்டர்நேஷனல் நிறுவனத்தின் முன்னாள் திட்டமிடல் பணிப்பாளர் தங்கவடிவேல் , மட்டக்களப்பு மேற்கு வலய கல்வி பிரதிக் கல்வி பணிப்பாளர் ஹரிஹரராஜ் , பட்டிருப்பு வலய கோட்ட கல்வி பணிப்பாளர் அருள்ராஜா , சங்காரவேல் பவுண்டேசன் அமைப்பின் பொருளாளர் ரீ.குபேந்திரன் , மக்கள் வங்கி பிரதி முகாமையாளர் சுதாகரன் , கிராம சேவை உத்தியோகத்தர் இரா.ராஜரட்ணம் , தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலய முன்னாள் அதிபர் ஜெயந்தன் , தற்போதைய அதிபர் திருமதி.பாலகுமாரி தம்பிப்பிள்ளை , வற்றிநியூஸ் ஸ்தாபகர் DR.ஆர்.சயனொளிபவன் மற்றும் குழுவினர் மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகளை வழங்கி வைத்தனர் .
லண்டன் சிவன் கோவில் பொருளாளர் சுகுமார் சங்காரவேல் அவர்கள் வற்றிநியூஸ் ஸ்தாபகர் DR.ஆர்.சயனொளிபவன் ஊடாக வழங்கிய 200,000 ரூபா நிதியில் இவ் அப்பியாச கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டன .
புலம்பெயர் அமைப்புக்களின் உதவியுடன் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்திற்கு பத்து லட்சம் ரூபா நிதியில் வெள்ள நிவாரண பணிகள் வற்றிநியுஸினால் கடந்த இரண்டு வாரங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது .
BATTINEWS ஏனைய வெள்ள நிவாரண பணிகள்
1.விநாயகபுரத்தில் வெள்ள நிவாரணம் வழங்கி வைப்பு
2. சின்னத்தோட்டம் பகுதியில் நுளம்புவலை , உலர் உணவு நிவாரணப் பொருட்கள் வழங்கி வைப்பு
3. பொத்துவிலில் நிவாரணம் வழங்கிவைப்பு
4.ஆலையடிவேம்பு மக்களுக்கு நிவாரணம்.வழங்கி வைப்பு
5.சிற்றூளியர்களுக்கு நிவாரணம் வழங்கி வைப்பு