நீர் தேக்கத்தில் அடையாளம் கானமுடியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு !


தலவாகலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட தலவாகலை மேல்கொத்மலை நீர்தேக்கத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தலவாகலை பொலிஸார் தெரிவித்தனர் இந்த சம்பவம் 23.02.2020 ஞாயிற்றுகிழமை மாலை வேலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர் சடலமாக மீட்கப்பட்ட நபர் யார் என இதுவரையிலும் அடையாளம் கானப்படவில்லையெனவும் சடலம் அளுகிய நிலையில் கானப்பட்டதாகவும் 20தொடக்கம் 30வயதுடயவர் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது

மரணவிசாரனைகளுக்காக நுவரெலியா மாவட்ட பதில் நீதவான் டபூல்யூ ஆர். விஜேயவிக்ரமதலைமையில் மரணவிசாரனைகள் இடம்பெற்றவுடன் சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரீசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கபட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை தலவாகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.