(ஜே.எப்.காமிலா பேகம்)
குவைத்திலிருந்து இலங்கை வந்த 70 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதை அடுத்து கட்டாரிலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு வரவிருந்த விமானம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
குவைத்தில் இருந்து மொத்தம் 466 பேர் இலங்கைக்கு வந்திருந்தனர்.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4