1,400 லீற்றர் டீசலுடன் ஒருவர் கைது


1,400 லீற்றர் டீசலை மறைத்து வைத்திருந்த நபர் ஒருவர் மகும்புர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று (23) காலை குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.