
சமூக சேவைகள் செய்துவரும் விழுதுகள் அமைப்பின் நிதியில் வற்றிநியூஸ் ஸ்தாபகர் இரா.சயனொளிபவன் ஊடாக தாயின் பராமரிப்பில் வாழும் தாண்டியடியை சேர்ந்த மாணவிக்கு துவிச்சக்கர வண்டி வழங்கி வைக்கப்பட்டது .
குறித்த மாணவி வீட்டிலிருந்து நீண்ட தூரம் நடந்தே பாடசாலைக்கு சென்று வந்தவர் .