இச்சம்பவம் இன்று (15.04.2023) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நிந்தவூர் - சாய்ந்தமருது வேப்பையடி சேர்ந்த 35 வயதுடைய ஜமால்டின் ஹாரூன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடும் வேகம் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த நபருடைய சடலம் நிந்தவூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்