![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhKBbAQpJsL230372jvCRAkWgUgt1RqNFajD0sc2rNwlWLs8EZELqHG1iYkXY8IxOqo61CnC0pp-SSv2XQq3JFH39IRGYrBBt-J6jgzbGAqJYc5BWaIpcaCYigPrboB7GBFfzxjddnw2gzDuElImc8Ic5tK0yNzYp-hjbq8wA1ngayvb9l1zyHkzO_DSkE/s16000/ccc659-e1637728238438-780x470.jpg)
72 சுகாதார தொழிற்சங்கங்கள் நாளை செவ்வாய்க்கிழமை (13) காலை 6.30 மணி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளன.
நிதியமைச்சுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் மீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மருத்துவர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.