.jpg)
பிரித்தானியாவின் லண்டன் மாநகரில் வட லண்டன் என்பீல்ட் பகுதியில் குடிகொண்டிருக்கும் நாகபூசணி அம்பாள் ஆலயத்தில் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா நேற்று வெகு விமர்சையாக இடம்பெற்றது. சிறுவர்களின் கலை நடனம் , பஜனை மற்றும் , கற்பூர சட்டி,காவடி,உள்ளிட்ட வேண்டுதல் நிகழ்வுகளும் இடம்பெற்றன.