களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற பாரம்பரிய நெல் அறுவடை விழா

( ரவிப்ரியா )

களுவாஞ்சிகுடி பிரதேச செயலக புதிய கட்டட தொகுதி மேல் மாடியில் செயலக திட்டமிடல் பிரிவு உத்தியோகத்தர்களின் ஒழுங்கமைப்பில் விதைத்து பராமரிக்கப்பட்ட நெற்கதிர் அறுவடை விழா சம்பிரதாய பூர்வமாக பிரதேச சொயலார் உ.உதயசிறீதர் தலைமையில்  பாரம்பரிய முறைப்படி நடைபெறுவதைப் படங்களில் காணலாம்.