இறை அருளோடு மாபெரும் வேள்வியாகம் பிரம்மரிஷி மலை அன்னைசித்தர் இராஜகுமார் சுவாமியின் சீடரும் , இலங்கை சித்தர் பீடத்தின் குரு முதல்வர் யோகி கோபிநாத் சுவாமிகளால் முற்பகல் 10 மணியளவில் சாய் கருணாலயத்தில் இடம்பெறவுள்ளது.
ஆகவே இந்த புண்ணிய காரியத்தில் ஈழத்து அனைத்து மக்களையும் கலந்துகொண்டு சித்தர்களின் அருள் ஆசியினை பெறுமாறு இறைஆசியோடு அழைக்கின்றோம்.
- திருக்கோவில் சீரடி சாய் கருணாலயம் -


.jpg)










