மாவனெல்லாவைச் சேர்ந்த 21 வயது இளைஞர், சமூக வலைதள பதிவை காரணமாகக் கொண்டு PTA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதும், 9 மாதங்கள் சிறையில் வைக்கப்பட்டதும் சட்டவிரோதம் என உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தவறான தகவல் வழங்கியதாக ஒப்புக்கொண்ட முன்னாள் பொலிஸ் அதிகாரி, ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்கி மன்னிப்பு கேட்டார்.
இரு தரப்பினரும் சமரசத்திற்கு இணங்கியதையடுத்து வழக்கு நிறைவு செய்யப்பட்டது.
இரு தரப்பினரும் சமரசத்திற்கு இணங்கியதையடுத்து வழக்கு நிறைவு செய்யப்பட்டது.




.webp)
.webp)







.jpg)