வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாக தடுத்த ட்ரோனின் சிதைவுகள் கீழே விழுந்ததன் காரணமாக இந்த தீ ஏற்பட்டதாக ஃபுஜைரா மீடியா அலுவலகம் அறிவித்துள்ளது.
சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், தீ உடனடியாக கட்டுப்படுத்தப்பட்டதுடன், அப்பகுதியில் இயல்பு நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.













