உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கொழும்பில் பெண் போராட்டம் ..



உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி, பெண் ஒருவர் கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.