
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள உளவுத்துறையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலேயைப் பாதுகாப்பதற்காக, இன்று (08) திங்கட்கிழமை காலை 10 மணிக்குக் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாகப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவிக்கும்போதே உதய கம்மன்பில மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.








.jpg)



