
வெல்லம்பிட்டிய நகரில் அமைந்துள்ள வெதுப்பகம் ஒன்றில் இன்று (21) ஞாயிற்றுக்கிழமை மாலை 4:45 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, பரவி வரும் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கும், அதனை முழுமையாக அணைப்பதற்கும் அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.




.jpg)





.png)

