க.பொ.த. உயர்தரப் பெறுபேறுகளின்படி அம்பாறை மாவட்டத்தில் கலைத்துறையில் முதனிலை மாணவனாக காரைதீவு சண்முகா மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவன் உருத்திரன் உமாதாசன் தெரிவுசெய்யப்பட்டுள்ளான்.அவர் 3 எ பெற்று மாவட்டத்தில் முதனிலை மாணவனாவார்.அவரையும் அவரது பாடசாலை அதிபர் இ.ரகுபதியையும் படங்களில் காணலாம்.
படங்கள் காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜாஅம்பாறை மாவட்டத்தில் கலைத்துறையில் காரைதீவு மாணவன் முதலிடம்
க.பொ.த. உயர்தரப் பெறுபேறுகளின்படி அம்பாறை மாவட்டத்தில் கலைத்துறையில் முதனிலை மாணவனாக காரைதீவு சண்முகா மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவன் உருத்திரன் உமாதாசன் தெரிவுசெய்யப்பட்டுள்ளான்.அவர் 3 எ பெற்று மாவட்டத்தில் முதனிலை மாணவனாவார்.அவரையும் அவரது பாடசாலை அதிபர் இ.ரகுபதியையும் படங்களில் காணலாம்.
படங்கள் காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜா









.jpeg)

.jpeg)


