(ஹுஸைன்)
அம்பாறை மாவட்டம் கல்முனைப் பொலிஸ் பிரிவிலுள்ள நீலாவணையில் கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர் தரம் கற்கும் மாணவியொருவரின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரியில் கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர் தரம் கற்கும் ஆர் சரண்யா (வயது 19) என்ற மாணவியே நீலாவணையிலுள்ள அவரது உறவினர் வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்ட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் தற்போது கல்முனை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்டள்ளது.
இச்சம்பவம் பற்றி கல்முனைப் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனைப் பொலிஸ் பிரிவிலுள்ள நீலாவணையில் கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர் தரம் கற்கும் மாணவியொருவரின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரியில் கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர் தரம் கற்கும் ஆர் சரண்யா (வயது 19) என்ற மாணவியே நீலாவணையிலுள்ள அவரது உறவினர் வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்ட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் தற்போது கல்முனை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்டள்ளது.
இச்சம்பவம் பற்றி கல்முனைப் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.