மட்டக்களப்பு கிரான் கிறிஸ்த்தசேவ ஆச்சிரமத்தின் வைரவிழா


மட்டக்களப்பு கிரான் கிறிஸ்த்தசேவ ஆச்சிரமத்தின் 60 ஆவது ஆண்டு வைரவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

வெள்ளி, சனி, மற்றும் ஞாயிற்றுக் கிழமை என மூண்று நாட்க்கள் இடம்பெற்ற அருள் விழாவின் போது 60 பிள்ளைகள் திருமுழுக்கு பெற்றுக் கொண்டதுடன் அருட் திரு சேவக்.சாம்.ரி.அல்பிறட் அடிகளாரின் நினைவு மண்டபம் திறந்து வைக்கப்ட்டது.அத்துடன் கே.ஜீ.அருளானந்தம் அவர்களினால் எழுதப்பட்ட அடிகளாரின் வாழ்க்கையும் பணியும் பற்றிய நூல் வெளியிடப்பட்டது.

இதேவேளை கிரான் சந்தியில் இருந்து ஆச்சிரமம் வரையான ஊர்வலப் பவனியும் இடம்பெற்றது.மேற்படி நிகழ்வுகள் யாவும் ஆச்சிரமத்தின் ஒருங்கிணைப்பு ஏற்பாட்டாளர் ஜெரோம் அண்ணன் தலைமையில் நிகழ்வுகள் யாவும் இடம்பெற்றது.