ஜே.எப்.காமிலா பேகம்-ஜனாதிபதி செயலகத்தின் தேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் Tom ETC. இன மாங்கன்றுகளை பெற்றுக் கொண்டவர்களுக்கு, பசளையிடல் மற்றும் கத்தரித்தல் தொடர்பான பயிற்சிகள், நேற்று (22) வழங்கப்பட்டது. தியாவட்டவான் கிராம சேவைபிரிவின், விவசாய போதனா பிரிவை சேர்ந்த, நாவலடி, தாண்டியடி ,அரபா நகர் விவசாயிகள் இதில் கலந்து கொண்டனர். இப்பயிற்சியை மட்டு மாவட்ட செயலகத்தின் மாவட்ட விவசாய பணிப்பாளர் Y.B.இக்பால், மாவட்ட விவசாய கண்காணிப்பு உத்தியோகத்தர் C.தணிநாயகம், அபிவிருத்தி உத்தியோகத்தர் S.விக்ணேஸ்வரன் மற்றும் விவசாய போதனாசிரியர் M.I.M. ஜமால்தீன்,கோறளை மத்தி பிரதேச செயலக பொருளாதார அபிவிருத்தி உத்தியோத்தர்களான A.m.நளீம்,T.சுபா,B.சிவாஜினி ஆகியோர்களால், விவசாய திணைக்களம் ,மாவட்ட செயலக அனுசரனையுடன் வழங்கப்பட்டன.
. .
.
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4