பட்டிருப்பு ம.ம.வி, தேசிய பாடசாலை - களுவாஞ்சிகுடி மாணவர்கள் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை


வெளியாகியுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மட்/பட்டிருப்பு ம.ம.வி, தேசிய பாடசாலை - களுவாஞ்சிகுடியின் 30 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்று வரலாற்றில் என்றுமில்லாத சாதனையைப் படைத்துள்ளனர். இவர்களில் ப.பவுஸ்தினி எனும் மாணவி 193 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதல் நிலையைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.