கொரோனா வைரஸ் இனங்காணப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 106ஆக அதிகரிப்பு !




இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளிகளின் எண்ணிக்கை 106ஆக உயர்ந்துள்ளது. இன்று மாலை இரண்டு தொற்றாளிகள் புதிதாக கண்டறியப்பட்டனர்.

இதன் பின்னர் இன்று இரவு மேலும் இரண்டு தொற்றாளிகள் கண்டறியப்பட்டனர். இதன் அடிப்படையியே கொரோனா வைரஸ் தொற்றாளிகளின் எண்ணிக்கை 106ஆக உயர்ந்துள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய மேலும் இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.